Tuesday, 9 May 2017

என்னவளுக்காக.

என்னவளை விட்டு
நான் பிரிந்து கிடக்கின்றேன்
இப்பொழுது இக்கணம்,
அவளுக்காககவும் 
அவளை காப்பாற்றுபவனாகிய
எனக்காகவும்.
நீ தொலைவில் சென்றாலும் என்றும் 
எனதாகியவள்
நீ ஒருவள் மட்டுமே.......

No comments:

Post a Comment

உனைப்பற்றி நினைத்தாலே மனதுள் மெல்ல மௌனம் பிறக்குதடி ,,,, எனக்கே எனக்காய் என்றொரு பெண் நீயானாயே ,,,, க ன வு தே...