உனைப்பற்றி நினைத்தாலே
மனதுள் மெல்ல
மௌனம் பிறக்குதடி,,,,
எனக்கே எனக்காய்
என்றொரு பெண் நீயானாயே,,,,
கனவு தேவதையே
காதற் பதுமையே
நான் உனக்கானவன் மட்டும் தான் என்றும்
வேறொரு பெண்னை – இப்பொழுதெல்லாம்
பார்க்க கூட தோன மனம் இயலவில்லை
முழுதாய் நீ நிறைந்தாய் என்னவோ
பட்டினத்துக் காதலுக்கும்
கிராமத்துக் காதலுக்கும்
என்ன ஒரு வித்தியாசம்......